அதிமுக கொடிக்கம்பத்தில் ஜோராக பறக்கும் பாஜக கொடி.!

Loading… திண்டுக்கல்லில் அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடியை மர்ம நபர்கள் ஏற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு  நிலவுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின் தமிழக அரசையும், அதிமுக கட்சி விவகாரத்தையும் பாஜக தான் தீர்மானிக்கின்றது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து அரசியல் ஆர்வலர்களாலும், பொதுமக்களாலும் எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கேற்பவே முதலமைச்சர் பழனிசாமியின் செயல்பாடுகள் இருந்தது வருகிறது. சமீபத்தில் அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், மோடியின் வற்புறுத்தலின் பேரில் தான் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்ததாக தெரிவித்தது … Continue reading அதிமுக கொடிக்கம்பத்தில் ஜோராக பறக்கும் பாஜக கொடி.!